போர்பந்தர் அருகே ரூ.2000 கோடி போதைப்பொருள் பறிமுதல்:  குஜராத் கடற்பகுதியில் இரண்டு நாட்கள் கடலில் இருந்த இந்திய கடற்படையின் (Indian Navy) கப்பல் ஒன்றில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சிறிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்று போது தடுத்து நிறுத்தினர். இந்திய கடற்படை அத…
Image
தமிழ்தேசம் - வன்னிய தேசம்  மகரம் செடியில் மலர் உருவாவதைப் போல, வன்னிய சமுதாயத்தில் தலைவர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். மலாஜீன் மணம் அனைவரையும் சென்றடைந்ததா, மலர் மாலையாகி, மாயோனின் கழுத்தை அலங்காரித்ததா, என்ற விவரம் ஆராயப்பட வேண்டியவை. இந்தக் கட்டுரையில் வன்னிய சமுதாயத்தில் தனது தனித்தன…
Image
ஜன.19ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை! ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்க…
Image
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் முன்னி…
Image
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம…
Image
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி சென்னை: நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக பயிற்சியளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயிற்சிதரும் நிலையில் நீட்தேர்வுக்கு எதிராக சட்டபோராட்டமும் நடத்திவருகிறோம். அரசி…
Image