தாய் சொல்லே மந்திரம்… மகிழ்ச்சியில் அன்புமணி…\ தைலாபுரமா? பணையூரா? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் பனையூரே தைலாபுரமாக மாறி விட்டது என்பது தான் இதற்கு பதில். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பாமக கட்சி தலைவர் அன்புமணியின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட மாட்டார்களா அப்படி பிரிந்து விட்டால் நமது அர…
